கொரோனா வைரசினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டும்! நீதியும் கை விரித்து விட்டது
கொவிட்-19 தொற்றிய நிலையில் மரணித்தவர்களின் சடலங்களை, அவர்களது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களால் ஏற்கப்படாவிடின், அவற்றை அரசாங்க செலவில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.