வடக்கில் மின்சார துண்டிப்பின் பின்னணியில் அரசாங்கம் செய்த சதி!
இளம் தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் காணித்துண்டுகள் தமிழர்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.