எதிர்ப்புகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘நாட்டை கட்டியெழுப்ப’ முடியாது! சரத் வீரசேகர
சீர்குலைக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியதன் மூலம் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ஆட்சியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.