உலகின் பல நாடுகளில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் இன்று இரவு 9.40 மணி முதல் முடங்கியுள்ளன.

ஜனாதிபதி, பிரதமரின் உறவினர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் போலி நிறுவனம் மூலம் அதிக சொகுசு வாழ்க்கை வாழ செல்வத்தை குவித்துள்ளதாக உலகின் மிகப்பெரிய ஊடகத் ஆய்வு தெரிவிக்கிறது.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவர் மீது வழக்குத் தொடருங்கள். அப்படி ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்றால் அவர் விடுவிக்கப்பட வேண்டும்.

பிரபல நட்சத்திர தம்பதிகளான சமந்தா-நாக சைதன்யா ஜோடி தாம் பிரிந்ததாக அறிவித்துள்ள நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ட்ரீம் & அலெக் பெஞ்சமின் எழுதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தொட்டிப் பண்ணையை இந்தியாவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் வரும் போது குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி, குழந்தைகளை மேலே போட்டுப் பிடித்து புதுமையாகக் கொஞ்சி விளையாடுவார்கள். ஜனாதிபதிக்கு,பிரதமருக்கு அந்த தருணத்திலிருந்த அந்த அன்பு, அந்த கருணை, அந்த கொஞ்சல் இப்பொழுது எங்கே? என உலபனே சுமங்கல தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

சுனில் பெரேராவின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மங்கள சமரவீர அகால மரணம் அடைந்தார்.மங்களவின் மறைவு அரசியலில் ஒரு பாரிய இழப்பு சுனில் பெரேராவின் இழப்பும் இலங்கை கலாச்சாரத்தில் இதேபோன்றதாகும்.

இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி