ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு சம்பந்தமான போராட்டத்திற்கு ஆதரவாக நாடு பூராவும் பாடசாலைகளின் முன்பாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட செயலணிக்கு மகாநாயக்க தேரரால் பரிந்துரைக்கப்பட்ட பிக்கு ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் எாிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரியவருகின்றது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியால் சாரதி ஒருவர் சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தனது கட்சியில் வந்து இணையும்படி இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.நவம்பர் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழ் - முஸ்லிம் மக்களிடமிருந்து விலகி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை.. சிறுபான்மை மக்களை நெருங்க முடியுமாக இருந்தால் அதுவே, அரசாங்கத்தின் சிறந்த வெற்றியாகும்.”

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல்லை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டியுள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி