மக்களுக்கு சொந்தமான காணிகளில் வனபரிபாலனத் திணைக்களத்தினர் எல்லைக் கற்கள் போடுவதை ஏற்க முடியாது! வியாழேந்திரன்
மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனபரிபாலனத் திணைக்களம், எல்லைக் கற்களைப் போட்டு தன்னகப்படுத்துவதற்கு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.