ஜே.வி.பி மீது மொட்டுக் கட்சி சகாக்கள் முட்டைத்தாக்குதல்!
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு வந்த சிலர் அங்கு முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு வந்த சிலர் அங்கு முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில், நிலையான இரும்புக் கொள்கை திட்டம் ஒன்று தேவை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவின் மூத்த தலைவர் எடியூரப்பா. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான இவருக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி என்ற மகள்களும் உள்ளனர். இவர்களில் பத்மாவதியின் மகள் சவுந்தர்யா(வயது 30). இவரது கணவர் நீரஜ் ஆவார். சவுந்தர்யாவும், நீரஜும் டாக்டர்கள் ஆவார்கள். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 2 பேரும் வைத்தியர்களாக பணியாற்றி வந்தனர்.
தேசத்தை ஒருங்கிணைத்து அனைத்து சமூகங்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கக்கூடிய அரசியலமைப்பு ஒன்று நாட்டிற்குத் தேவை என என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உயிர்க்கொல்லி கொரோனாவைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் இலங்கைக்கு தருவிக்கப்பட்ட ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் குவிந்துகிடப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது சில மருந்துப் பொருட்களுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் ஆளுநருமான ஆஸாத் சாலி மற்றும் அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (26) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்தார்.
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சந்திரிகாமம் தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் நேற்றிரவு (26) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.