தேர்தல் திணைக்களம் “சமகி ஜனபலவேகய” வை அங்கீகரித்துள்ளது
தேர்தல் திணைக்கள சபை “சமகிஜனபலவேகய” அரசியல் கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.
தேர்தல் திணைக்கள சபை “சமகிஜனபலவேகய” அரசியல் கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.
சஜித் பிரேமதாசாவின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர் “சமகி ஜன பலவேகய “அதனது சின்னம் இதயமாகும் தேர்தல் காரியாலயத்திலிருந்து வரும் தகவல் மூலமாகவே அறியக்கிடைக்கின்றது.
சஜித் கூட்டணிக்கு தடையாக இருப்பவர்கள் ராஜபக்சவினருடன் டீல் வைத்திருப்பதாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க செய்த வேலை தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் அவரது செயல் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள அசைவுகளை மூடி மறைக்க முடியாது என்று மாத்தறையில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நகுலேஸ்வரன் நிரோஜினி எனும் பெயருடைய இரு பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆகுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் கடும் போக்கு வாதத்தை உருவாக்கிய நளின் டி சில்வா தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தான் செய்த முறைப்பாட்டினை விசாரணை செய்யாமை மற்றும் தனது தனிப்பட்ட தொலை பேசி உரையாடலை அநாவசியமாக திரிபு படுத்தி பகிரங்கப்படுத்தியமை தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாடு செய்துள்ளார்
சஜித் பிரேமதாசவின் புதிய கூட்டணி அரசியல் கட்சியாக புதிய பயணத்துடனும் புதிய சின்னத்துடனும் பெப்ரவரி 10 ம் திகதி தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதியப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாசாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவிருக்கும் எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளராக முன்னால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவிக்கின்றது.
சில மாதங்களில் பொதுத் தேர்தலை நடாத்தி பிரதமர் பதவியை பொறுப்பேற்கும் வரையில் காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கும்