மஹர சிறையில் இறந்த 4 கைதிகளின் உடல்களை எரிக்க உத்தரவு!
மஹர சிறையில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின்போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 11 பேர் மரணடைந்திருந்தனர்.
மஹர சிறையில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின்போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 11 பேர் மரணடைந்திருந்தனர்.
கொரோனா தொற்றுநோயால் இறக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நிலத்தை பெருவது சம்பந்தமாக அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் இலங்கை ஜனாதிபதி மாலைதீவுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
பொலிஸார் உள்ளிட்ட அரச பாதுகாப்பு அமைப்புகளால் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து கலந்தாலோசிக்க அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்குச் செல்வதற்குப் பாதையொன்று இன்மையால் மாத்தறை நகர சபைக்கு முன்னால் அமைந்துள்ள மின் கம்பத்தில் ஏறி நபரொருவர் நேற்று காலை எதிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினார்.
கொரோனா பாணி ஒரு உளவியல் நடவடிக்கை என்று சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர் தீப்தி குமார குணரத்ன கூறுகிறார்.
தீப்தி இதை 'voicetube.lk' க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின், அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பாடசாலை மாணவர்களை பயன்படுத்தியமைக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
பொரளை கனத்தையில் கட்டப்பட்ட கபன் சீலைகள்,வெள்ளைத் துணிகள் என்பவை பொலீஸாரால் அகற்றப்பட்டிருக்கின்றன.மா நகரசபை முதல்வர் அகற்ற வேண்டாம் என்று கூறியும் அகற்றப்பட்டிருகின்றன.மீண்டும் கட்டப்போவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூடியூப் உள்ளிட்ட அதன் பிற சேவைகள் திடீரென்று திங்கட்கிழமை மாலையில் முடங்கின. சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்ந்த வேளையில், #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றன. எனினும் கூகுள் மின்னஞ்சல் சேவை 15 நிமிடங்களுக்குப் பிறகு இயங்கத் தொடங்கின.