இலங்கையில் கொரோனா தொற்றால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக அமெரிக்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! எதிர்வரும் புதன்கிழமை
கொரோனா வைரஸால் இறக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அனுமதி கோரி எதிர்வரும் டிசம்பர் 23 புதன்கிழமை அன்று நியூயோர்க் நகரில் போராட்டம் ஒன்று நடைபெற உள்ளது.