ஒவ்வொரு இலங்கையருக்கும் மரணத்திற்குப் பிறகு தனது தாயகத்தில் அடக்கம் செய்யும் உரிமை இருக்க வேண்டும்! கரு ஜெயசூரிய
எந்தவொரு இலங்கையையும் அவரது மரணத்திற்குப் பிறகு தனது தாயகத்தில் கண்ணியத்துடன் அடக்கம் செய்யும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.'ஒரு நியாயமான சமுதாயத்திற்கான தேசிய இயக்கத்தின்' தலைவரான கரு ஜெயசூரிய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது