புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை எந்த மாகாண சபைதேர்தலும் இல்லை! மகா சங்கத்தினரிடம் தெரிவித்துள்ள ஜனாதிபதி
பசில் ராஜபக்ஷவின் அழுத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல பௌத்த துறவிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அரச உள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.