பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் 6 வது நாளாகவும் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 வது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.