இறுதித் தீர்வு தடுப்பூசி! ஜனாதிபதி
கொவிட் -19 தொற்றுநோய்க்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் இந்த சவாலை சமாளிக்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கொவிட் தொற்றுநோயின் முதல் அலையை கட்டுப்படுத்தியது இப்போதும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.