கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனை கடற்பரப்புக்குள் சீன நிறுவனம் அமைத்துள்ள கடலட்டை பண்ணை, எவ்வித அனுமதியும் பெறப்படாமலேயே அமைக்கப்பட்டுள்ளதென, பூநகரி பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

கௌதாரிமுனை கடற்பரப்புக்குள் சீன நிறுவனமொன்று, அனுமதியின்றி கடலட்டை பண்ணை அமைத்து வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர் என, பிரதேச கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளரிடம் வினவிய போதே. குறித்த கடலட்டைப் பண்ணை தொடர்பில் பூநகரி பிரதேச செயலகத்தில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி