தீப்பற்றிய X-Press Pearl கப்பலில் இருந்து கடல் நீரில் இரசாயனம் கலந்துள்ளது! மாதவ தென்னகோன்
தீப்பற்றிய X-Press Pearl கப்பலில் இருந்து இரசாயன திரவங்களும் எரிபொருளும் கடல் நீரில் கலந்துள்ளமை நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
தீப்பற்றிய X-Press Pearl கப்பலில் இருந்து இரசாயன திரவங்களும் எரிபொருளும் கடல் நீரில் கலந்துள்ளமை நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு அரசு பதவிகளை வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி எடுத்த முடிவு இப்போது சிலரால் மீளப் பெறப்படுகிறது. தோல்வியுற்றவர்கள் அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டிற்கு வரும் விமானங்கள் மூலம் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை திருத்தப்பட்டுள்ளது.அதன்படி, சம்பந்தப்பட்ட தடுப்பூசி பெற்று 14 நாட்கள் கடந்து விட்டால் விமான நிறுவனங்கள் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை எந்த தடையும் இல்லாமல் ஏற்றிவர அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வருகிறது.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்று (30) பிற்பகல் 12.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்ட, டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியான ஜூட்குமார் ஹிசாலியின் சடலம், அடையாளம் காணப்பட்டது.
2000 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்களை எல்லையிட்டு விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
சாலையோரம் நடந்துசென்ற நீதிபதி மீது ஆட்டோ ஒன்று மோதியதுடன் நிற்காமல் சென்றது சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காது இழுத்தடிப்பு செய்தால், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக எச்சரித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, வெற்றிக்கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
ஜப்பானின் நிலைமையில் இருந்த இலங்கை, தற்போது ஆப்கானிஸ்தான் நிலைக்கு சென்றுள்ளதாக முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு அருகே உள்ள கைத்தொழில் அமைச்சு உள்ள கட்டிடம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.
அரசாங்க உள் வட்டாரங்களின்படி, பல ஆளுனர்களின் பதவிகள் அல்லது மாகாணங்கள் மாறக்கூடும் என அறியக்கிடைக்கின்றது.
ஒரே நாடு ஒரே தேசம் என்ற ஸ்டிக்கர்களை வாகனங்களின் பின்னால் மட்டும் பொருத்திக் கொள்வது போதுமானதாக இருக்காது என்றும், இந்த எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் பதுளை, ஹாலி – எல பிரதேச சபையின் சுயாதீன வேட்பாளர் அருண் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி இன்று நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை அரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (28) போராட்டமொன்றை நடத்தியது.
இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக நீக்கக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.