மூன்று மாதம் கழியும் வரை தேர்தல் பற்றி கதைக்க முடியாது தேர்தல் திணைக்கள தலைவர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்!
பாராளுமன்றம் மார்ச் மாதம் 02ம் திகதி கலைக்கப்பட்டதிலிருந்து புதிய பாராளுமன்றத்தை கூட்டும் தினத்தை இப்போதைக்கு அறிவிக்க முடியாது என தேர்தல் திணைக்களம் ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.