மே மாத சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அரச ஊழியர்களிடம் கோருகிறார். அரசு ஊழியர்களிடமிருந்து ஜெயசுந்தர விடுத்த வேண்டுகோளுக்கு பதில் இதோ...

கொவிட் -19 தொற்றுநோய் நாடு முழுவதும் பரவி வருவதால், பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான 'ஜாதிக சமகி பலவேகய ' தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 797 ஆக உயர்ந்துள்ளது.நேற்று (06) கொவிட் 19 வைரஸ் தொற்றாலர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 29 பேரில் 24 பேர் கடற்படை வீரர்கள் என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியைப் போக்க இலங்கைக்கு எந்தவித வெளிநாட்டு உதவியும் கிடைக்கவில்லையென, பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அரசாங்கத்தின் உயர்மட்ட பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளில் பலரின் தகுதிகளை கேள்விக்கு உட்படுத்திய அறிக்கையொன்று சர்வதேச பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் நேற்று (05) இறந்த மோதரையைச் சேர்ந்த பெண்னொருவர் கொழும்பு நகரில் இறந்தார் அதனால் மீண்டும், கொரோனா பரவும் ஆபத்து உள்ளது.

மூத்த அரசியல் வர்ணனையாளரும் பத்திரிகையாளருமான விக்டர் ஐவன், பாராளுமன்றத்தை கூட்டாதது தனது அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, வீடு திரும்ப முடியாத மோதர ஸ்ரீ வெங்கடேஸ்வர இந்து கோவிலின் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள உணவு மற்றும் குடிநீர் இல்லை என்பதைக் காட்டி, முகநூலில் ஒரு சில குறிப்புகளை பதிவேற்றிய இளைஞர்கள் இருவரை மே 04 அன்று மோதர பொலிசார் கைது செய்துள்ளதாக (anidda.lk) தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் அறுகம்பை பிரதேசத்திற்கு  நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பின்னர் 3௦ க்கும் மேற்பட்ட உல்லாசப்பயணிகள் வருகை தந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

 ஏப்ரல் 30 முதல் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை பொதுச் செலவு அதிகாரங்களை வைத்திருப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நிரூபிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சவால் விடுத்துள்ளார்.

நாடு எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற வேண்டும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிரதமரை சந்தித்து அவருக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான திட்டங்கள் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும், புதியவேட்பு மனுக்களை  ஏற்க வேண்டும் என்று கூறுவது பிழை என்று மூத்த அரசியல் வர்ணனையாளரும் மூத்த பத்திரிகையாளருமான குசல் பெரேரா கூறினார்.

கொவிட் 19, பாதிப்பிற்காக இலங்கைக்கு வெளிநாட்டு  நிதி உதவி கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்று (மே 04) அலரி  மாளிகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்றபோது எட்டு வயதாக இருந்த சுகுமாரன் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தமிழகக் கடற்கரையில் இறங்கினார்.

வெளியுறவு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தனிப்பட்ட வேலைக்காக நெதர்லாந்து சென்ற போது  கொரோனாவின் காரணமாக அங்கு சிக்கிக் கொண்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி