கொரோனா நிலைமையிலும் இலங்கையில் தனியார் துறையினரின் வேலைக்கு வேட்டு!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் துறை நிறுவனங்களில் பணி புரியும் 'தொழிளாலர்களுக்கு வேலை இழக்கும் ஆபத்து இருப்பதாக தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யூ.சி) குற்றம் சாட்டுகிறது.