தேர்தலில் தோற்ற எஸ்.பி.திசாநாயக ஆசிரியர் போராட்டத்தை நிறுத்த தனக்குத் தெரியும் என்கிறார்!
ஆசிரியர் அதிபர் சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக முன்னெடுக்கப்படும் ஆசிரியர் – அதிபர் வேiலை நிறுத்தத்திற்கு தீர்வு வழங்குவது எப்படி என்று தனக்குத் தெரியுமென எஸ்.பி. திசாநாயக கூறுகிறார்.