அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் மறுபுரம் இனவாதத்தைத் தூண்டும் செய்திகள்!
தேர்தல் காலம் நெருங்கும்போதே ராஜபக்ஷ ஆட்சி முன்னெடுத்த இனவாதத்தையும், அச்சத்தையும் தூண்டும் செய்திகள் மீண்டும் திட்டமிட்டு தயாரிக்கப்படுவதை காணக் கூடியதாக உள்ளது.