இலங்கை நாடாளுமன்றத்திற்கு முன்னால் மன்னாரில் இருந்து சென்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலைமையை அடையும் என்பது நிச்சயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka)தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை நடந்ததை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு தாயக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெற்கில் உள்ள சிரேஸ்ட இடதுசாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால்தான் தமிழர் தாயகம் நிலைக்கும் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் வாராந்த கேள்வி,பதில் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பெட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்கள் எடுத்துள்ளது.ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

வெல்லவாய எல்லேவல நீர் வீழ்ச்சியில்  நீராடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூன்று பேர் இன்று (20) மாலை சடமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தவறான அறிவுறுத்தலின் பேரிலேயே இரசாயண உரம் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க கூறுகிறார்.

வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 50 பெண்களுக்கு பார்ன் ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனம் இழப்பீடு வழங்கியிருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் கொள்கலன்களை புகையிரதத்தில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டமையால் புகையிரதத் திணைக்களம் சுமார் 12 கோடி ரூபாய் வருட வருமானத்தை இழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு   எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி