மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத், பதவிவிலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதன் மூலம் மலேசிய அரசியல் திடீர் பரபரப்படைந்துள்ளது.

கொழும்பு சர்வதேச நிதி நகரம் (CIFC) நிறுவனம் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் கொழும்பு துறைமுக நகரம் இரண்டாவது முறையாகவும் சேதத்திற்கு உள்ளாகி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பெரிய வெங்காயத்தின் விலை 190 ரூபாவாக இருந்த  நிலையில் இன்று விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கோட்டா மகிந்த அரசாங்கம் 100 நாட்கள் செல்வதற்குள் ஆட்டம் கண்டுள்ளதாக லிகினி பெர்னாந்து தெரவித்துள்ளார்.

புர்க்கா என்பது முஸ்லிம் பெண்கள் அணியும் உடையாகும் அப்படி இருக்கைளில் அதை தடை செய்ய இடமளிக்க முடியாது. அது முஸ்லிம் பெண்களின் உரிமையும் கூட புர்காவை தடை செய்தால் அது மனித உரிமை மீரலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்று 3 மாத காலத்திற்குள் நாடு பாரிய நெறுக்கடிக்குள் சிக்கியிருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ர மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டன் தங்கம் நிலத்தில் புதைந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கனிம வளத்துறை இதை உறுதி செய்ததுடன், விரைவில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

அரசுக்கும் எதிர்கட்சிக்கும் சிநேகபூர்வமான தொடர்புள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க
தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவை நாங்கள்தான் மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம் அவருக்கு எதிராக பல நாடுகள் முன்னனியில் நின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது ஆனால் நாட்டில் விலைக்குறைப்பு செய்யவில்லை இதனால் பொது மக்களை கஸ்டத்துக்குள்ளாக்குவது உங்களது எதிர்பாரப்பு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி