எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் நேற்று அவர் வீட்டில் இருந்த போது படையினர் அங்கு சென்று   ஏப்ரல் 21 ம் திகதி நடந்த குண்டு வெடிப்பின் போது அவர் சம்பந்தப்பட்டதாக கூறி அவரைக் கைது செய்ததாக ஊடகங்களின் மூலம் தெரியப்படுத்தினார்கள்.

இலங்கையில் கொரோனா வைரசால் அதிக ஆபத்து இருக்கின்ற நிலையில், அரசாங்கத்தின் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள் சார்பாக அவசர பொதுத் தேர்தல் நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு மரண தண்டனை என்று முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

'' தற்போதைய 'தற்காலிக அரசு' அரசியலமைப்பையும் நாட்டின் சட்டங்களையும் மீறுகிறது.இந்த மசோதா கடுமையான குற்றச்சாட்டுகளையும் மேற்கோளிட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் கேட்க முடியாது.

புத்தளம் பகுதியில் சி.ஐ.டி நடத்திய சோதனையின் போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

மலேசிய பிரதமரின் அரசியலுக்கு உதவும் கொரோனா வைரஸ்,கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தைப் பிரதமர் மொகிதின் யாசின் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் என மலேசிய மூத்த செய்தியாளர் காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக அல்லது இறந்ததாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் உடல்களை தகனம் செய்ய 2020 மார்ச் 31 அன்று இலங்கை அரசு எடுத்த முடிவு சம்பந்தமாக.

தொற்றுநோய்கள் உட்பட மனித ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான சிறந்த வழி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் பல்லுயிரியலை உறுதி செய்வதும்தான் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

"வறுமை உயரும், குறிப்பாக வைரஸ் தொடர்ந்து பரவினால்,"கொரோனா வைரஸ் காரணமாக தெற்காசியாவின் பொருளாதாரம் கடுமையான பின்னடைவை எதிர்கொள்கிறது என்று உலக வங்கி எச்சரிக்கிறது

ஜூன் 2 ஆம் தேதிக்கு முன்னர் புதிய நாடாளுமன்றத்தை கூட்ட மே மாத இறுதியில் (மே 23, சனிக்கிழமை) பொதுத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்க உறுப்பினர்களால் தேர்தல் திணைக்கள  தலைவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் மறுத்தது மற்றும் வெறுக்கத்தக்க பேச்சைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருகிறது.

கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை எடுக்கும்போது இராணுவமயமாக்கல் தொடர்பான உள்ளூர் மற்றும் சர்வதேச எதிர்ப்புக்கள் உருவாகின்றன.

பொதுத் தேர்தலைப் பார்க்கிழும் தற்போது உள்ள நிலையில் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் அவசரகால நிலையை கருத்தில் கொண்டு அவர் அதை செய்ய முடியும் என ராவய பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிரான்சில் பிரபலமான போர்க்கப்பலான சார்லஸ் டீகால் போர்க்கப்பளில் பனி புரியும் தொழிலாளர்கள் 50 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏ ற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

உலகின் அனைத்து நாடுகளும் தேர்தல்களை ஒத்திவைத்து வருகின்றன, தென் கொரியா தேர்தளை நடத்த முயற்சிக்கிறது. இரண்டு நாட்களில் பணிகள் அனைத்தும் முடிவடிய  உள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி