விமான படை வீரருக்கு கொரோனா கொரோனாவின் காரணமாக இராணுவ முகாம்களை மூடிய உலகின் ஒரே நாடு இலங்கையா?
கொரோனா வைரஸ் காரணமாக வெலிசர கடற்படை முகாம் மற்றும் சீதுவ சிறப்புப் படை முகாம் மூடப்பட்டிருப்பதை அரசாங்கம் அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக வெலிசர கடற்படை முகாம் மற்றும் சீதுவ சிறப்புப் படை முகாம் மூடப்பட்டிருப்பதை அரசாங்கம் அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு பி.சி.ஆர் சோதனையை 'தேசிய நிறுவனங்கள்' வலுவாக மேம்படுத்துகின்றன அரசாங்கத்துடன் இணைந்த தனியார் ஊடகங்களும் சுகாதார அதிகாரிகள் இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கையில் வர வர மோசமடைந்துவரும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25), கதிர்காம மகா தேவலாயம் உள்ளிட்ட பிற கோவில்களுக்குச் சென்று கடவுளிடம் உதவி கோரியுள்ளார்.
எலிக் காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரியொருவர் இறந்துள்ளார்.
பிரதமரின் அலுவலகம் பிரதமரின் வதிவிடம் ,மற்றும் தங்கல்லயில் உள்ள கார்ல்டன் இல்லம் ஆகிய இடங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள கடற்படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24 அன்று பிரான்சில் கொரோனா தொற்றுநோய் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.ஏப்ரல் 25 வரை, பிரான்சில் 1,24,114 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 22,614. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28,222 நோயாளிகளும், 44,594 நோயாளிகள் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை இப்போது கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக.சிரேஷ்ட அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான விக்டர் ஐவன் கூறுகிறார்.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி உதவிகளை மோசடி செய்யும் நோக்கில் பழைய பாராளுமன்றத்தை கூட்ட சிலர் தயங்குகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல சந்தேகம் தெரிவிக்கிறார்.
இந்த ஊரடங்கு உத்தரவு கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு 4 ம் திகதி திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் திட்டத்தின் முதற்படியாக இலங்கைக்கு இந்திய இராணுவக் குழுவொன்றை அனுப்பு இந்தியா தயாராக இருப்பதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஹிந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய சுகாதார அதிகாரிகள், நாள் முழுவதும் ஊடக நிகழ்ச்சிகளுக்கு செலவிடாமல், தங்கள் வேலையை சரியாக செய்தால் கொரோனா ஒழிப்பு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். ஆனால் அரசாங்க சார்பு சமூக ஊடகங்கள் இவற்றை கூறுவதில்லை.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, புதிய பாராளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்து, ஒரு வலுவான பாராளுமன்றத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். பழைய பாராளுமன்றத்தைகூட்ட தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறுகிறார்.
புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஒரே நேரத்தில் கொவிட் 19 வைரஸால் ஏராளமான இலங்கை கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றாததால் பாதுகாப்பு அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.