கொழும்பு மாவட்டத்தின் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் குழு  பல குடியிருப்பாளர்களிடமிருந்து தகவல்களை சேகரிப்பதாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது

கருத்துச் சுதந்திரம் மற்றும் பொது சேவையின் சுயாதீனத் தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில்,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு எத்தனிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாங்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அது  அமெரிக்காவோ, இலங்கையோ அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தீர்மானிப்பது அரசாங்கமல்ல.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மார்ச் 2 ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஜூன் 20 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவுக்கு  தெரிவித்திருந்தார்.

நிரந்தர வருமானமற்ற தொழிலாளர்கள், நாட்டில் அவ்வப்போது அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட மத்திய வங்கியின் நாணய வாரியத்தை மாற்றுமாறு மத்திய வங்கிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி கோதபாய ­­கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியத்தை கண்டறிய சிங்கள விஷேட அதிரடி குழு ஒன்றை நிறுவி அதனை விஷேட வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நேற்று (ஜூன் 2) முதல் தொடங்கியுள்ளதாக அரச அச்சு திணைக்களத்தின் கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் நடேசனை சுட்டுக்கொன்ற கொலைகாரர்களை இலங்கை பொலிசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.அவரது 11 வது நினைவேந்தலுக்காக உளவுத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையை புறக்கணித்து, அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பௌத்த அமைப்பு ஒன்று, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மக்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தை மீளத் கையளிக்க வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.

அலுத்கம தர்கா டவுனில் 14 வயது சிறுவனை அலுத்கம பொலிஸ் அதிகாரிகள் குழு தாக்கியுள்ளதாக அந்த சிறுவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகர சிறை அதிகாரிகளால் ஒரு கைதி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆகின்றன.

இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி