பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரும் விடுதலை!
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் உட்பட 16 பேரும் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.