பசிலின் இந்திய விஜயத்திற்கு பின்னால் விலைபோகும் இலங்கை வளங்கள்
இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்புடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் நேற்றைய தினம் இந்தியாவிற்கு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.