1200 x 80 DMirror

 
 

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 5 தொகுதிகளில் நிர்வாணமாக சென்று மனுத்தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறியிருக்கிறார் விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு.

Feature

சிறுவர் பாதுகாப்பு ஒரு தேசிய நெருக்கடியாகும். சொர்க்கமாகத் திகழும் எமது தீவில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலத்துக்கும் ஒரு பிள்ளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றது.

Feature

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் அரசியல்வாதியான, எம்.என்.ஏ மௌலானா சலாவுதீன் அயூபியின் பதின்ம வயது சிறுமியுடனான திருமணம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Feature

தமிழக அரசியல் கட்சி ஈழம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் கருத்துக்கு அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாதென தொலைநோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மக்களின் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் அரசே. அரசு உரிய காலங்களில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காது. எனவே எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெறுவதற்கு உரியவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Feature

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான்  சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை.

இலங்கை கடற்கரையில் ஒரு படகில் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும்இந்திய மீனவர்கள் சிலர் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.மார்ச் 13, சனிக்கிழமை காலை, தமிழ்நாட்டின் கடலோர நகரமான புதுக்கோட்டையில் இருந்து ஒரு மீனவர் குழு பயணத்தை தொடங்கியுள்ளது.

தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி (வயது 61) இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார் நாட்டின் துணை அதிப சமியா சுலுஹு ஹாசன். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக புரளி பரவியது.

Feature

ஷரியா சட்டம் தவறான அறிவிப்பு மட்டுமல்ல பயங்கரமானது. இந்த நாட்டில் தனியார் சட்டங்கள் இருந்தாலும் அவை நாட்டின் பொது சட்டத்துக்கு கட்டுப்பட்டவை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Feature

தற்போது நமது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில், 1987ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட பதின்மூன்றாவது திருத்தம் உள்ளடங்கியுள்ளது.

Feature

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஒரு முக்கியமான தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற பிரித்தானியா புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Feature

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக, விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகள், கண்டறிதல்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கை நிரப்பி இருக்கின்றன.

Feature

அசாத் சாலியை கைது செய்ய முடியுமென்றால், ஏன் விஜயதாச ராஜபக்ஷவை கைது செய்ய முடியாது? என முஜிபுர் ரஹ்மான் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி