டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தைப் பிப்ரவரி 24 ஆம் தேதி தலைநகர் புதுடெல்லியில் தொடங்குகிறார். உலகில் அதிகபட்ச வல்லமை மிக்க மனிதரை வரவேற்பதில் அரசியல் மற்றும் வணிகம் தொடர்பான காரணங்களுக்காக இந்தியா உற்சாகம் கொண்டிருக்கிறது.

இலங்கை பாதுகாப்புப் படையினரும் புலனாய்வு அமைப்புகளும் கட்டாயமாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆர்வலர்கள் மீது கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியுள்ளன

இரகசியமான முறையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றைக் காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுசில் பிரேமஜயந்தை அமைச்சுப் பதவியிலிருந்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிவித்து அவர் மீது சேறு பூசும் வீடியோ

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண பெயரை மாற்றிவிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு தாமரை மொட்டுக் கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  கட்சியின்

புதிய கூட்டணி ஒன்றிற்காக ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தாது  சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமித்தால்  மக்கள் விடுதலை முன்னணியின் ஒத்துழைப்பினைப்


மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியுமானால் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய

 

ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்துடன், நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு நாட்டுக்குகந்த அரசிலமைப்பு தேவையென ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன  தெரிவித்தார்.

Feature



பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (30-08-2019) கடைபிடிக்கப்பட்டது.பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின்


                                                                                                                       (சமீர் ஹாஸ்மி)

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்திய அரசு முடிவு எடுத்ததற்கு பிறகு, அங்கு தாக்குதல் மற்றும் சித்ரவதை

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web