பஞ்சாப் பாட்டியாலா மாவட்டத்தில் அறுவடைக்கு பிறகு எரிக்கப்படும் காய்ந்த பயிர்களை பார்வையிடும் விவசாயி அவ்தார் சிங்வட இந்தியாவில் நடக்கும் பயிர்த்தாள் (பயிர் கழிவுகள்) எரிப்பு என்பது பல வருடங்களாகவே காற்று மாசுக்கான ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனாலும் அதை நிறுத்தும் முயற்சி, வருடந்தோறும் தோல்வி அடைந்து விடுகிறது இது ஏன்? 
பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில், தனது நெல் வயலில் இருந்து வெளியேறுகிற புகையால் சூழப்பட்டிருக்கிறார் அவதார் சிங். 

 

இத்தாலி தற்போது அதன் வடக்கு பிராந்தியத்தில் பாரிய அடைத்துவைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளமையால், கொரொனாவைரஸ் காரணமாக 16 மில்லியன் பேர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாவர். இந்நிலையில், 20,000 ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர்களை மீண்டும் சுகாதாரப் பணிக்கு திரும்புமாறு இத்தாலிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நாட்டின் மூலவளம் குறைந்த தெற்கு பகுதியில் கொரொனாவைரஸ் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் என இத்தாலிய அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.

இலங்கையில் கார்ட்டூனிஸ்டாக இருந்த தனது கணவர் காணாமல் போனது குறித்து உண்மையான விசாரணையை தொடங்க வைப்பதற்கு சந்தியா எக்னெலிகோடாவுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தைப் பிப்ரவரி 24 ஆம் தேதி தலைநகர் புதுடெல்லியில் தொடங்குகிறார். உலகில் அதிகபட்ச வல்லமை மிக்க மனிதரை வரவேற்பதில் அரசியல் மற்றும் வணிகம் தொடர்பான காரணங்களுக்காக இந்தியா உற்சாகம் கொண்டிருக்கிறது.

இலங்கை பாதுகாப்புப் படையினரும் புலனாய்வு அமைப்புகளும் கட்டாயமாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆர்வலர்கள் மீது கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியுள்ளன

இரகசியமான முறையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றைக் காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுசில் பிரேமஜயந்தை அமைச்சுப் பதவியிலிருந்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிவித்து அவர் மீது சேறு பூசும் வீடியோ

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண பெயரை மாற்றிவிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு தாமரை மொட்டுக் கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  கட்சியின்

புதிய கூட்டணி ஒன்றிற்காக ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தாது  சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமித்தால்  மக்கள் விடுதலை முன்னணியின் ஒத்துழைப்பினைப்


மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியுமானால் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய

 

ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்துடன், நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு நாட்டுக்குகந்த அரசிலமைப்பு தேவையென ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன  தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி