கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் தடுத்து வைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து சட்டத்தரணிகளுக்கு சந்திக்கும் வாய்ப்பு!
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீமை சந்திக்க அவரது சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.