மட்டக்களப்பு காட்டுப் பகுதியில் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நுகேகொடையில் கண்டுபிடிப்பு!
துபாய் அரசால் கைது செய்யப்பட்டு
அத்துருகிரிய சம்பவத்தில் காயமடைந்த பாடகி சுஜீவா வீடு திரும்பினார்!
அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை
மருதமுனையில் கைதான இருவருக்கும் தடுப்புக்காவல் உத்தரவு!
பாறுக் ஷிஹான்
திருட்டுச் சம்பங்களில் நீண்ட
நகைகளை அடகு வைத்தவர்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணம்!
வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது,
இதன் விளைவாக தங்கத்தை அடமானம் வைப்பது வேகமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
2019 ஆம் ஆண்டில் சுமார் 210 பில்லியன் ரூபாவாக இருந்த அடமான முற்பணங்களின் நிலுவைத் தொகை, மார்ச் 2024 க்குள் 172 சத வீதமாக அதிகரித்து 571 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அரசாங்கம் கூறுகிறது.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடமான முற்பணத்தைப் பெற்ற குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தை உரிமம் பெற்ற வங்கிகள் அங்கீகரித்துள்ளன.
அதன்படி, 2024 ஜூன் 30 அல்லது அதற்கு முன் உரிமம் பெற்ற வங்கிகளில் இருந்து தனிநபர் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் 100,000 ரூபாவுக்கு அடமான முன்பணம் பெற்றிருந்தால் ஆண்டுக்கு அதிகபட்சமாக 10 சத வீதக்கு உட்பட்டு, பொருத்தமான திட்டத்தை செயற்படுத்துவதற்கான வட்டி மானியம் வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் 276 உடல்கள்; மன்னிப்புக் கோரும் அமைச்சரவை
கொவிட்- 19 தொற்றின்போது
சாய்ந்தமருது கொலைச் சம்பவம்: ஐவருக்கு விளக்கமறியல்!
பாறுக் ஷிஹான்
தனது மாமனாரை தாக்கி கொலை