சொகுசு பேருந்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
சொகுசு பேருந்தில் கஞ்சாவினை கடத்திச் சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு! - இருவர் காயம்!
மினுவாங்கொடை, பொரகொடவத்தை, ஒஸ்டின் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மன்னாரில் இளம் குடும்பஸ்தர் படுகொலை
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற தாக்குதல்
பொலிஸ் பொறுப்பதிகாரியை சுட முயற்சி
மாலபேயில் போக்குவரத்து பிாிவு பொலிஸ் பொறுப்பதிகாாியை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட
ரவுடித்தனம் செய்வது எல்லாம் புத்த பிக்குகள் தான்
புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது எல்லாம் புத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற
கிம்புலாலே குணா உள்ளிட்டவா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில்
பாடசாலை மீது தீவிரவாத தாக்குதல் - மாணவர்கள் உட்பட 40 பேர் பலி!
மேற்கு உகாண்டாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின்
சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட ஒருவருக்கு பாணந்துறை
சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருவர் பலி
ரக்வானையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாணவனை தாக்கிய அதிபா் கைது
மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதிபர்