விசா மோசடி - பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!
போலி விசாவுடன் பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சக ஆசிரியைக்கு ஆசிரியை செய்த கீழ்த்தரமான செயல்!
உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை
பாடசாலை மாணவர்கள் இருவர் பலி
மாதம்பே, தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
குவைத் அரசு 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
துமிந்த நாகமுவ உள்ளிட்டோருக்கு நீதிமன்ற உத்தரவு
முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 11 பேருக்கு கொழும்பில் பல இடங்களுக்குள் பிரவேசித்து
முதலாம் தவனை பெப். 21 ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு
வவுனியா - நொச்சுமோட்டையில் நேற்று (27) இரவு இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியை வாளால்
அரசாங்கம் தற்போது தேசிய முன்னுரிமைக்கு செவிசாய்க்க வேண்டும்!
ஜனாதிபதி நேற்று சர்வ கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதியின் நேரடி உத்தரவுகளை மாகாண சபைகளில் ஆளுநர்கள்
களனிப் பல்கலைக்கு புதிய உபவேந்தர்
களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
GMOAவின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் இன்று (27) பிற்பகல்