13ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு வௌியானது
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது
சர்வ கட்சி மாநாடு இன்று
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வ கட்சி மாநாடு இன்று (26) நடைபெறவுள்ளது.
பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்
கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார்
நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு
14 மில்லியன் டொலர் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அஸ்வெசும வேலைத்திட்டம் தோல்வி
12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட
நீதிமன்ற உத்தரவை மீறிய பலர் கைது
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மெனிங் பொது தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 12 பேர் கைது
மாத்தறையில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை
திஹாகொட பண்டத்தர வேல்ல பகுதியில் ஒரு தொகை ஆயுதத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அரச நில அளவை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்
சுகயீன விடுமுறையை அறிவித்து அரச நில அளவை அதிகாரிகள் இன்று (26) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஸ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானேகே நியமிக்கப்பட்டுள்ளார்.