4 வயது சிறுவன் பலியான சோகம்
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 அரசாங்க நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படவுள்ள கட்டமைப்பு!
நாட்டில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள RAMIS மென்பொருள் கட்டமைப்பை சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டு இறைவரித்
யாழில் ஏற்பட்ட தீ விபத்து
யாழ்ப்பாணம் - அச்சுவேலி, வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல் தேவை இல்லை என சி.வி கூறியதாக சுமந்திரன் தெரிவிப்பு
மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.
வசந்த முதலிகே கைது
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இலங்கை ஊடாக பயணம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நேற்று (26) இலங்கை ஊடாக பயணித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் புற்று நோய்
தற்போது நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டுவேலைத்
யானைகளுக்கு உணவளித்தால் சட்டநடவடிக்கை
வனப்பகுதியில் வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை