ராஜபக்ஷக்கள் எதிர்பார்க்காத வியடம் : சஜித் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரானார்!
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்று (26) பெற்றுக் கொண்டார்.
நிபந்தனைகளுக்கு அடிபணிந்து வேட்பாளர் நியமனத்தைப் பெறப் போவதில்லை - சஜித்
தான் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை என ஐக்கிய தேசிய
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ரணில் இணக்கம் : நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் இதோ!
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க
செயற்குழுவில் சஜித்திற்கு வாளியைப் புரட்டுவதற்கான ஆயத்தங்கள்!
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை வழங்குவதற்கு தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க
“லீடர்” செய்தி முற்றிலும் சரியே! கோத்தாபய லலித் - குகன் வழக்கில் ஆஜராக மாட்டார்!
லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்கள் இருவரும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் யாழ் நீதவான்
சஜித்துக்கு ஒரு 'பச்சை விளக்கு' ஐ.தே.க பிளவுபடுவதைத் தடுக்கும் முடிவில் பிரதமர்!
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அலரிமாளிகை
விமல், கம்மன்பில ஆகியோரைப் பொருட்படுத்தாமல் பெசிலினால் இரண்டு டம்மி வேட்பாளர்கள்!
தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றி பெற வைப்பதற்கு கூட்டு எதிர்கட்சியின் கட்சிகளை இணைத்துக் கொண்டு
முஸ்லிம் சமூகமே சஹ்ரான்களே” எனக் கூறிய கோத்தாபயவின் பேச்சாளர் மன்னிப்புக் கோர வேண்டும் - நலின் பண்டார
முழு முஸ்லிம் சமூகமுமே சஹ்ரான்களாகும் எனக் கூறிய கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல முஸ்லிம்
ஐ.தே.கட்சியின் தீர்மானம் 26ம் திகதிக்கு பிற்போடப்பட்டது : சஜித்திடமிருந்து விஷேட அறிக்கை
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாளை புதன் கிழமை தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள இருந்த போதிலும் அதனை வியாழக்கிழமை வரை
பிரதமர் ரணிலின் விஷேட அறிக்கை!
முன்னாள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தொடர்பில் ஜனாதிபதி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு