படைவீரர்,ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட சுனாமி நிதியத்திற்கு ஏற்பட்ட நிலையே கொரோனா நிதியத்திற்கும் ஏற்படும்!
கொரோனா ஒழிப்பிற்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி அரசாங்கம் பல்வேறு தனவந்தர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் சேகரித்த கொவிட் அனர்த்த நிதியத்தில் பணம் செலவீடு செய்த முறை மற்றும் எஞ்சியுள்ள பணம் சம்பந்தமாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.