ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது சிறந்த முடிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

'இலங்கை' என்ற பெயரும் 'சிங்களம்' என்ற மொழியும் 'மெனிகே மகே ஹிதே' பாடல் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்ததில் புதிய தலைமுறை மகிழ்ச்சியடைகிறது.

கொத்தலாவல சட்டமூலத்தை ரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தமையால், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்யப்பட்ட 5 எதிர்ப்பாளர்களையும் விடுதலை செய்யுமாறு திருத்தப்பட்ட பிணை விண்ணப்பமொன்று ஹோமாகம உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்து ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஜயருவன் பண்டார இன்று காலை குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கம்பஹ மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டியுடர் குணசேகர கொரோன தொற்று காரணமாக நேற்று இறந்துள்ளார்.

"இது தவறு. கொடுரமான தாக்குதல். தவறான தகவலின் அடிப்படையில் இது நடத்தப்பட்டுள்ளது" என்றார் உயிரிழந்தவர்களின் உறவினரான ரமீன் யூசுஃபி.

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராடும் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் காவல்துறை அடக்குமுறையை நிறுத்த தலையிடுமாறு, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைமை ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மங்களவின் வாழ்க்கை ஒரு கலை. அவர் மேல் கீழ் என்று இருந்ததில்லை.அமைதி, சுதந்திரம், நீதி, மகிழ்ச்சி மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அவரது வாழ்நாள் முழுவதும் இருந்தன.

யாழ்ப்பாணம் - பூநகரி இடையிலுள்ள கேரதீவு - சங்குப்பிட்டி பாலத்தின் பாகங்கள் உக்கிப்போயுள்ளதாகவும், இந்த பாலம் மக்கள் பாவனைக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளதா? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச அணுசக்தி முகமையில் இருந்து நீக்கப்பட்டபின் அணு ஆயுத உற்பத்தியில் வடகொரியா தொடர்ந்து ஈடுபடுகிறது.வடகொரிய அரசு அந்த நாட்டில் உள்ள யங்பியன் எனும் இடத்திலுள்ள அணு உலையை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது போல தெரிகிறது என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அணுசக்தி முகமை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தென் மாகாண சபையின் பொதுச் செயலாளர் ஆர் சி டி சில்வா, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் மாகாண சபையின் கீழ் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் தடை செய்துள்ளதாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சந்தை நிலவரங்களின்படி, தற்போதைய இறக்குமதி செய்யப்பட்ட சீனி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே போதுமானது.இலங்கையின் நுகர்வுக்கு வருடத்திற்கு 600,000 மெட்ரிக் டன் சீனி தேவைப்படுகிறது, அதன்படி மாதத்திற்கு 55,000 மெட்ரிக் டன் சீனி தேவைப்படும்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரச்சனைக்காக பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டார்.

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி