இன்னும் திருத்தப்படாத நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிற்கும் வடதாரகை படகு!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு, திருத்த வேலைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும், காங்கேசன்துறை துறைமுகத்திலேயே இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி தெரிவித்தார்.