மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராகும் அருந்திக்க பெர்னாண்டோ!
ராகம மருத்துவ பீடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மருத்துவ மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 9 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.