வடக்கில் நடந்து கொண்டிருக்கும் அரச ஆதரவுடனான நில அபகரிப்புக்கு எதிராக போராட்டம்! video
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் கரந்தையில் வசிக்கும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை உடைத்தெறிந்து காணிகளிலிருந்து அவர்களை விரட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றுள்ளது.