1200 x 80 DMirror

 
 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (24) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைக் கைதிகள்

உணவுத் திணைக்களத்தின் சேமிப்பக வளாகத்தை நவீனப்படுத்துவதற்கு 29 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவழிக்கப்பட்டது.

மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும்

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டினுள் சர்வாதிகார ஆட்சியை தாபிப்பதற்காக நிறைவேற்றப்பட்டிருந்த 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை வலுவிழக்க செய்து, இன்று இலங்கை பாராளுமன்றத்தில் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியமை ஜனநாயகத்தை போற்றும் அனைத்து பிரஜைகளும் பெற்ற வெற்றியாகவே நாம் கருதுகின்றோம்.

22 ஆவது  அரசியலமைப்பு திருத்த சட்டமூலம்  178 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு  தீர்வு காணும் வகையில்,  பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான தௌிவத்தை ஜோசப் எனப்படும் சந்தனசாமி ஜோசப் தனது 88  ஆவது வயதில் இன்று (21) காலை வத்தளையில் காலமானார்

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி