எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளார்.
தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பழக்கத்தை அதிகரிக்க 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு அமுலாகும் அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 7 தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.
லங்கா சதொசவுக்கு சொந்தமான மேலும் பல விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனையை மேற்கொள்வதற்காக அனுமதிப்பத்திரங்களை கோரியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.