தேசிய பேரவை யோசனை மீதான விவாதம் இன்று
தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரியின் இறுதிச்சடங்கு லண்டனில் நடைபெற்றுவருகிறது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு 1 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுலாக்கப்படும்.
கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
2021 செப்டம்பர் முதல் 2022 ஆகஸ்ட் வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
முன்பதிவு செய்பவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் உத்தர லங்கா கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக
நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக
ஜூலை மாதத்தில் 85.1 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானமாக ஈட்டப்பட்டது.