ஜெனீவா: காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடிமறைக்க முயற்சியெனக் குற்றச்சாட்டு
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தாம் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.