கப்பல் விபத்து தொடர்பில் ஆராய விசேட செயற்குழு
நியூ டயமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை முன் வைப்பதற்காக
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.
பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ்
அமெரிக்க தூதுவர் கொட்டகலை விஜயம்
மலையகப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற மலையக மக்கள் நலன் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் தேவையான
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
கச்சா எண்ணெய் உற்பத்தியை, நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் என்ற அளவில் குறைக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
கோழி இறைச்சி, மீன் விலை குறித்த தீர்மானம்!
கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமான ஒன்று என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக
150 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் பலத்த மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மருந்துகளின் விலை 16% குறைப்பு
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர்
கோடிக்கணக்கான தங்கத்துடன் சிக்கிய வெளிநாட்டு பிரஜை
எட்டு கோடி ரூபாயிக்கும் அதிக பெறுமதியான தங்கத்தினை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த வெளிநாட்டு பிரஜையொருவர்