தொற்றுநோய் பரவலால் ஸ்தம்பிதமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின்  கல்வி செயற்பாடுகளுக்கு எந்தவொரு பயனுள்ள ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.

பொலிஸின் விழாவொன்றில் கலந்து கொண்டிருந்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக் கவசமில்லாமல் வீற்றிருக்கும் புகைப்படமொன்றை அமைச்சரின் சமூக வலைத்தளம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 232 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்குகிறது.

கொவிட் கட்டுப்படுத்தல் திட்டத்தை முறைப்படுத்துவதற்காக சுகாதார மேலதிகாரிகளின் கவனத்தை பெறும் நோக்கில் பதுளை மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் இன்று (10) சுகயீன விடுமுறை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

2021 மே 09 ஞாயிற்றுக்கிழமை,கொரோனா தொற்றுநோய் நாடு முழுவதும் பரவி வருகிறது, மக்களை ஒவ்வொருவராக கொன்று எண்ணிக்கையை அதிகரிக்கின்றது

கொரோனா வகைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, பேராசிரியர் நீலிகா மலவிகே ஆகியோர் நாட்டில் பரவலாக காணப்படும் ஆறு வகையான கொரோனா வைரஸ்களை அடையாளம் கண்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் அண்டை நாடுகளிலும் தொற்று அதிகரித்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவல் அடுத்த செப்டம்பர் மாதம் வரையில் இதே முறையில் தொடர்ந்தால் 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் ஏற்படும் என மதிப்பிட்டுள்ளதாக (The Institute for Health Metrics and Evaluation (IHME) – the University of Washington) எனும் அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றங்களிடமோ அல்லது சட்டமா அதிபரிடமோ கலந்தாலோசிக்காமல் ரிஷாத் பதியுதீனை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக வழக்கறிஞர் ருஷ்டி ஹபீப் குற்றம் சாட்டியுள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி