ரவூப் ஹக்கீம் ஆதரவளிக்க முன்வந்திருப்பதை பெரிதும் மதிக்கிறேன்: அமைச்சர் சஜித் பிரேமதாச
எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
குடியுரிமை சட்டத்தின் 19 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, இரட்டை பிரஜா உரிமை தொடர்பில் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விடயத்துக்கு பொறுப்பான
ஜனாதிபதி தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (மொட்டு) கட்சியுடன் அடுத்த தினங்களில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்
ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்த சகோதரரான் முன்னாள் சபாநாயகம் சமல் ராஜபக்ஷ மாற்று வேட்பாளராக நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதைத் தடுத்து உத்தரவொன்றை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண
கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டுயிடுவதற்கு ஏதேனும் சட்ட ரீதியான தடைகள் ஏற்பட்டால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள வேட்பாளர்களை நோக்கும் போது அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களிடையே
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுப்பதற்கான உத்தரவை
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஏதேனும் சட்டரீதியான தடைகள் ஏற்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது சஜித் பிரேமதாசாவுக்கா? அல்லது கோத்தாபய ராஜபக்ஷவுக்கா? என்ற விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர்
ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடிரிமையின் செல்லுபடித் தன்மையினை சவாலுக்கு உட்படுத்தி
தெற்கு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் அளிக்கப்படப் போவது தீவிரவாதிகளின் கதைகளின் மீது அல்லாமல், 40 வருடகால திறந்த பொருளாதாரத்தினால்
கோத்தாபய ராஜபக்ஷ செல்லுபடியான இலங்கை பிரஜையல்ல என்பதால் அவரது இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழை தடை செய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் எழுத்தாளர் காமினி வியன்கொட ஆகியோராலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதி மனுதாரர்களின் சட்டத்தரணிகளால் தற்போது கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய பிரதிவாதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதோடு