Feature

அனைத்துலக காச நோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு மக்களிடம் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக 

Feature

வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி, யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள், இன்று (24)  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

Feature

திருகோணமலை சிவன் கோயிலின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம், நேற்று (23) ஒன்பதாவது நாளுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

Feature

நூலகத்திலிருந்து இரவல் வாங்கிய புத்தகத்தை 63ஆண்டுகள் கழித்துத் திருப்பிக் கொடுத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 

Feature

கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டால், வருடம் முழுவதும் 'டோனட்' ஸ்வீட் இலவசம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் நிறுவனமான 'க்ரிஸ்பி க்ரீம்' அறிவித்துள்ளது. 

Feature

பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளமை மிக மோசமான நிலைமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். 

Feature

யாழ். மாநகரில் மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Feature

நுவரெலியா, அக்கரப்பத்தனை போபத்தலாவ மெனிக்பாலம் வெஸ்ட்பிரிவு பகுதியில், எட்டு அடி நீளமான சிறுத்தையொன்று, இன்று புதன்கிழமை வலையில் சிக்குண்டுள்ளதாக 

மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக உலகின் மிக உயர்ந்த மனித உரிமைகள் அமைப்பு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தடுக்க கோட்டபய ராஜபக்ஷ நிர்வாகத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

கிளிநொச்சி உருத்திரபுரீசுவர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கு எதிராக பொதுமக்களால் இரண்டாவது நாளாக கவணயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது.

Feature

தமிழகத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி இப்போது கூடுதலாக ஆயிரம் விளக்குகளை தன்னுள் பொருத்திக் கொண்டு ஜோதியாக எரிகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் நடிகை குஷ்பூ 

Feature

தேசிய சொத்துக்கள் ஒரு இனத்துக்கு,  ஒரு சமயத்துக்கு சொந்தமானதல்ல.  அதனை  அனைவரும் பாதுகாக்க வேண்டும் என கடுவல, தொரந்தொட்ட இராஜ மகா விகாரையின் கறுவிலக் கொட்டு 

Feature

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன், பிரேரணைக்கு 

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பாக இன்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் LNW க்கு கருத்து தெரிவித்த தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் பிரதிநிதி, மங்கள சமரவீர செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகியதே இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணம் என்று கூறினார்.

இலங்கை படைகள் - தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே 2009 இறுதிப் போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி