பசில் நாடு திரும்பியதும் கட்சிகளுக்கிடையிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் வறுமை ஒழிப்பது தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.